இரண்டாம் கட்ட வெளியீடு: நெல்லையில்
மார்ச் 23- புதன்கிழமை-பங்குனி 10க்கு பௌர்ணமி நாளில்
"குறியீடு" குறும்படம் வெளியீட்டு நிகழ்வு
மார்ச் 23- புதன்கிழமை-பங்குனி 10க்கு பௌர்ணமி நாளில் நெல்லையில் மிகவும் சிறப்பாக நடந்த இரண்டாம் கட்ட "குறியீடு" வெளியீட்டு விழா மற்றும் நவபோதி பண்பாட்டு மையம் துவக்கவிழா
வினோத் மிஸ்ராவின் "குறியீடு"
குறும்படத்தை வெளியிடுபவர்:
மதிப்பு மிகு ஐயா கே.எம்.ஏ நிஜாம் அவர்கள்
குறும்படத்தை பெற்றுக் கொள்பவர்கள்:
தினேஷ்குமார்(ரியல் ட்ரீம்ஸ் சினிமாஸ்)
மற்றும்
குலாம்மைதீன் (பிட்ஸ் ஸ்டுடியோ )
மற்றும்
குலாம்மைதீன் (பிட்ஸ் ஸ்டுடியோ )
வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றவர்கள் ....
மதிப்பு மிகு ஐயா திருவள்ளுவன் அவர்கள்
நவபோதி பண்பாட்டு மையம் ஒருங்கிணப்பாளர் முருகன்
குறியீடு பட குழுவினர்கள்
*விக்கி (இசையமைப்பாளர் )
உதவி இயக்குனர்:முருகன்,விமல்.
*ராஜேஷ் (ஒளிப்பதிவாளர்)
* பயாஸ்(கலை)
பங்கேற்ற அனைவருக்கும் எனது மகிழ்வான நன்றிகள்
No comments:
Post a Comment