Thursday, 30 November 2017

தமிழ் ஈழ கரையார்



தமிழ் ஈழ கரையார்

ஈழ தேசத்தின் கரையார் ,தமிழ் தேசத்தின் கரையா பள்ளர், 

கடைய பள்ளர்,கடையன் (ர்) ,காராளர்  என்றும் கரையாளர் கூறுவது நடைமுறை


இதன் அடிப்படையில் ஊர் பெயர்கள் கடையநல்லூர் பொருத்தி பார்க்க முடிகிறது அங்கு பெரும்பாலும் தேவேந்திர குல வேளார்கள் வாழ்ந்து வருகின்றார்கள்

ஒற்றுமையை மையமாக வைத்துதொடர் தரவுகள் கிடைத்த வருகின்றது.

மனிதனுக்கு முதல் அறிவியல் சிந்தயை நெல் பாதுகாப்பது அல்ல
நீரை பாதுகாப்பது செய்ததேஆகவே தான் நீரின் அருகே மக்கள் முதலில் குடியேற , அவர்கள் வணங்கி வந்த நட்டார் தெய்வங்கள் அருகே கோவில்கள் தங்களின் இருப்பை தக்கவைத்தனர்

அவ்வகை நீர் நிலைகள் குறித்த அறிவியல் சிந்தனை கொண்டவர்கள் 


புகைப்பட தரவுக்கு 
நன்றி திரு இராமலிங்க அவர்களின் தகவலை திரு திருமலை அவர்கள் பகிர்ந்தமைக்கு

கடையன் - மடையன் ஆனான், கடையர் - மடையர் ஆனார்கள்

ஆனால் ஈழத்தில் கரையார் கரையாராகவே இருந்து வருகின்றார்கள்

 இந்த பெயர் மாற்ற  காரணம்  ஈழ பௌத்தத்தின் நீடிப்பு தன்மையும்,
தமிழ் பௌத்தத்தின் வீழ்ச்சியுமே

 "கரையார்" சிறு குறிப்பு : 

 சங்ககாலம் தொட்டு ஓடும் ஆற்றில் கால்வாய் அமைத்து அதன் வழியாக நீர் நிலைகளுக்கு நீரை கொண்டுவந்து அதில் இருந்து  பல நீர் நிலைகளுக்கு   தொடர்பை உருவாக்கியவர்கள் #"கரையார்கள்" . 



 அறிவியல் சிந்தனை கொண்டு நீர் நிலைகள் மத்தியில் கட்டமைத்து
தமிழரின் பாண்டிய நாடும் சோழ நாடும் தமிழ் பவுத்த நீர் நாகரிகமே.
 அதன் அடிநாதமாக இதுவரை நாம் கண்டசங்க கால நாகரிகம் அனைத்தும் நீர் நிலையை மையமகாவே அல்லது அதன் அருகே கண்டுக்கப்பட்டது.
 உதரணமாக அன்று  ஆதிச்சநல்லூர் என்பது தாமிரபரணி நீர் நாகரிகம்
இன்று கீழடி என்பது வைகை நீர் நாகரிகம் அருகே நமக்கு கிடைத்துள்ளது. இந்த சங்ககால இடங்களின் தொன்மையை நாம் அறியும் போது நமக்கு பௌத்த சமண மரபை ஒப்பிட்டு பார்ப்பது மிக அவசியம்.

(தொடரும் )





No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...