Wednesday, 30 September 2015

"குற்றம் கடிதல்" அதரவு பதிவு

இந்த ஆண்டு நான் மிகவும் எதிர்பார்க்கும் படம்  "குற்றம் கடிதல்".

குழந்தைகளை குறித்து வெளிவரு படங்கள் அழகியல் என்ற திரைமொழியை விட மிகவும் நுணுக்கமான ஆய்வுகளுக்கு பின்னரே வெளிவரவேண்டும்.அப்படி இல்லையெனில் குழந்தைகள் மீது அழகியில் பாரங்களை ஏற்றிவிட்டு, உரையிடல் தளத்தில் இருந்து கலச்சார மற்றம் என்ற வட்டத்துக்குள் மாட்டிகொள்ள வேண்டிய அவசியம் கிட்டும்.
 சிறந்த எடுத்துகாட்டு :

 இயக்குனர் மணிகண்டன் "காக்கா முட்டை"யில் வெளிபடுத்திய சேரியின் தோற்றமும்.
இயக்குனர் பா.ரஞ்சித் "மெட்ராஸ்" திரைப்படத்தில் மக்களுக்கு காண்பித்த சேரியின் நீகழ்கால திரை அழகியல் தோற்றமும்.
அதன் அடிப்படையில் "குற்றம் கடிதில்" திரைப்படம் குழந்தை பருவத்தின் ஆய்வுகளை முன்னெடுத்து. அதை திரைமொழி அழகியலோடு பொருத்தப்பட்டு, இந்தியாவின் தேசிய விருது என்ற கௌரவமும், ஆஸ்காரின் உலக படிகளிலும் தன்னை நிறுவிக்கொண்டு. நம்மை நோக்கி வரும் செப்டம்பர் - 24 வெள்ளிக்கிழமை வருகின்றது.

சர்வதேச அங்கிகாரம் பெற்ற "குற்றம் கடிதல்" திரைப்படத்திற்கு தமிழ் நாட்டில் திரையிட வெறும் 80 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இருப்பினும் நாம் அனைவரும் "குற்றம் கடிதில்" திரைப்படத்திற்கு தரும் பெரும் ஆதரவே. இத்திரைப்படம் அதிகமாக தியேட்டர்களில் வெளியாகி, அதிகமாக காட்சிகள் திரையீடப்பாட்டு,நாம் மக்களுக்கான திரைப்படமாக மாற்றமடைய செய்வோம்.
"குற்றம் கடிதில் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்"



No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...