சோழ நாட்டில் பௌத்த அடையாளம்:
புகைப்பட அடையாளம் பேரரசன் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரியகோவிலில் பொறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மற்றும் நாகை போன்ற மாவட்டங்களில் அதிகமான விவசாயக் குடிகள் அதாவது தேவேந்திர குல வேளார்கள் வாழ்ந்துவருவது நாம் அனைவரும் அறிவோம்.
இவ்வாறு பொறிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் வரலாற்று தகவல். பௌதத்தின் வீழ்ச்சியோடு தேவேந்திர குல வேளாளர்களின் வீழ்ச்சியும் பொருந்தியுள்ளது. வீழ்ச்சயின் சமயத்தில் தான் தேவேந்திரகளின் சொந்த இடங்கள் பறிக்கப்பட்டு "சைவ மதம்" வளர்ப்பு என்று இக்கோவிலுக்குள் சுருட்டப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியே இன்று தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் நாம் நிலமற்ற விவசாய கூலிகளாக இருந்து வருகின்றோம் .






ஆக ராஜா ராஜா சோழன் நிறுவியதாக சொல்லப்படும் சிவன் சிலையின் காலம் பழமையானது அல்ல தற்கால நிறுவுதலே.அது சிவன் கோவிலா அல்லது பௌத்த கோவிலா என்பதை நாம் ஆராயவேண்டும் காரணம் ராஜா ராஜா சோழனின் சதைய விழா என்பது தேவேந்திர குல வேளார்களோடு மிகவும் தொடர்புள்ள திருவிழாவாக வரலாறு சொல்லி வருகின்றது.
பாண்டிய நாட்டில் பௌத்த அடையாளம்:
தம்ம யாத்திரை ஊர் தேனி ஆண்டிப்பட்டி. அங்கே இரண்டு புத்தர் சிலையை கண்டோம் அதில் ஒன்று ரோசனாப்பட்டி என்ற கிராமத்திலும், மற்றொன்று சுந்தராஜன்பட்டி என்ற கிராமத்திலும் பார்க்க முடிந்தது. இதில் வரலாற்று சிறப்பு என்னவென்றாள் இங்விரண்டு ஊர்களும் தேவேந்திர குல வேளாளர்களின் பூர்வீக கிராமமாகும் .
No comments:
Post a Comment