Wednesday, 17 June 2015

2015 சாகித்யா அகடமி விருது பெற்ற ஐயா பூமணி அவர்களுக்கு எனது நீகழ்கால வரிகள் சமர்ப்பணம் .

                                          கரிசல் காட்டு மன்னனே 
கரிசல் மண்ணின் நிறம் ,
கரிசல் மண்ணின் வீரம் ,
கரிசல் மண்ணின் பாசம் ,
கரிசல் மண்ணின் கோவம் ,
கரிசல் மண்ணின் அழுகை ,
கரிசல் மண்ணின் மொழி ,
கரிசல் மண்ணின் அறுவடை,
கரிசல் மண்ணின் குல தெய்வங்கள் ,
கரிசல் மண்ணின் குடும்பர்கள்,
கரிசல் மண்ணின் திரும்ப செய்யும் முறை ...
இவற்றை இன்று உலகு அறியசெய்த
கரிசல் காட்டு மன்னனே (பூமணி ).
இனி இந்த தமிழ் மொழி
நம்மை மிஞ்சி செல்லவா முடியும்!
அல்லது மறந்து தான் செல்ல முடியுமா ?
கரிசல் வட்டார மொழியை
வளர்த்த முத்தமிழே ...(பூமணி)
உமது கண்ணிய எழுத்துக்கும்
உம் அளவற்ற கற்பனைக்கும்
ஈடு ஏதோ!
உம் போல ஒரு குழந்தை (அஞ்ஞாடி).
மொழி,சொல்ல ஒரு தாய் இல்லை.
குழந்தையாய் நீ மாறி
இந்த உலகிற்கு நீ சொல்லும்
மொழி பாஷை கேட்க இந்த உலகு இருக்கு ...
தடையில்லா ஒரு கடலைப் போல
தடையில்லா ஒரு மேகம்
போல
எம்மையும் அழைத்து செல்ல ...
என்றுமே பூ போன்ற எங்கள் பூமணி வேண்டும்.
                                                                         - வினோத் மிஸ்ரா 



No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...