Tuesday, 23 June 2015

நிலவையும் வளர்த்த தாய்


நிலவையும் வளர்த்த தாய்

பிறர் தொட்டுபார்க்க ஆசைப்படும்
குழந்தை கண்ணத்தின் அழகு.
நித்தம் நித்தம் தாய்க்கு
மட்டும் கிடைக்கின்றது.
தாயிடம் பேசும் மொழி
இல்லா குழந்தைக்கு.
அன்னையின் உடல் வாசம்
எப்படி தெரிகின்றது.
அவள் பாலுட்டியாக
இருப்பதினால் இந்த வரமோ
தாய் என்பவள் புனித பிறவி
என்று சொல்ல குழந்தை மொழி போதாதா
ங் ங் ங் கக்க்க்கக்க்க்..............
*குறிப்பு:இதை யாரும் திருடிவிட வேண்டாம் இது சொந்த படைப்பு

No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...