குறியீடு விமர்சனம் - 5
எதார்த்த பார்வையாளன் பார்வையில்
(25-2-16) நேற்று நெல்லையில் நடத்த "குறியீடு" திரையிடல் நிகழ்வுக்கு வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்ட இனைய தள ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜேஷ் குமார் "குறியீடு" குறும்படம் குறித்து வெளியிட்ட பதிவு
**********************************************************************************************************************************************************************
தோழர் Vinoth Malaichamy . . .அவர்கள் இயக்கத்தில் உருவான
"குறியீடு" குறும்படம் (( short film )))
நெல்லை நண்பர்களின் . . .விருப்பத்திற்கு இனங்க
நேற்று எங்களுக்கு படத்தை போட்டு காண்பித்தார் . .
அதுக்கு முன்னே இந்த படம் பற்றி கேட்டிருந்தேன் .
சில தகவல்கள் சொல்லியிருந்தார் . .
அதுல முக்கியமான ஒன்று . . .
கவரவ கொலை . . . அடுத்து . . .
இந்த படம் 30 , ,நிமிடம் ஓடும் ஆனால் . . .வசனம் (( dialaoge))
கிடையாது என மட்டும் சொல்லியிருந்தார் . . .
கிடையாது என மட்டும் சொல்லியிருந்தார் . . .
நான் ஏற்கனவே you tube இனைய தளத்தில் குறும்படங்கள் பார்ப்பேன் ,
ஆனால் . . .10 , ,15 , , நிமிடம் வாய்ஸ் இல்லாமா அந்த வீடியோலஎனக்கு ஒன்னனுமே புரியாது . .
முதல்ல , இந்தியாவில் வெளியான படமே மராத்திகாரர்களால் உருவாக்க பட்ட படம் தான் . .
இது 1913 ல . . . .ஹரிசந்திரா என்ற பெயரில் . . . ராமாயணம் , . மகாபாரதம் கதையை ஒரு 30 நிமிடம் ஓடுற மாதிரி எடுத்ததாக வரலாறு . . .
அந்த பட காட்சியமைப்புக்கள் மக்களுக்கு சரியாக புரிய வில்லை என்பது
தனி கதை .
தனி கதை .
இப்ப வெளி வருகிற படமே ஒண்ணும் புரியல
இந்த குறியீடு குறும்படம் புரியவா போவுது
என நினைத்து கொன்டே போய் இருக்கையில் அமர்ந்தேன்
படம் ஓட ஆரம்பிச்ச உடனே மிரன்டுட்டேன் . .
அவ்வளவு நேர்த்தி . . .ஒவ்வொரு காட்சியமைப்பும் . .
அங்கே என்ன நடக்கிறது . .என காட்சியமைப்பிலே புரிய வைத்திருக்கிறார்
. அந்த பொண்ணோட அம்மா செம வில்லத்தனம் .
.
அதுக்கு மேல பொன்னோட அண்ணன் Rajiv Koothan . .செமையான வில்லன்
.
அதுக்கு மேல பொன்னோட அண்ணன் Rajiv Koothan . .செமையான வில்லன்
கேரக்டர் . . .
அந்த மன நோயாளி பெண் . . .சரியான நடிப்பு . .
வழக்கமா . , .கவுரவ கொலைனா அந்த பொண்ணை அல்லது பையனை கொலை செய்வாங்க , .
இந்த படத்துல . . . பொண்ணோட அண்ணன் கொலை செய்ய படுகிறான்
அதுவும் அந்த பெண்ணோட காதலனால் . . .
இனி ஒரு விதி செய்வோம் . . அருமை . .
அந்த வில்லன் கருப்பு கொடூர கொலை காரன் . . .2 ,,,கொலை பண்ணிட்டானே . .
இசையமைப்பு இந்த படத்திற்க்கு உயிர் என்றால்
ஒளிப்பதிவு அதுக்கும் மேல . . .
கள்ளி செடி கற்கள் நிறைந்த பகுதியில் அந்த பெண்ணின் அண்ணன்
ராஜீவ் ஓடுற அந்த காட்சியமைப்பு . .அவர் போட்டிருக்கிற அந்த சூ வோட .
அடி பாகம் கூட தெரியிற மாதிரி ஒரு ஜம்பிங் சீன் . . அருமை . .
ஒலி அமைப்புல அந்த பெண் காரில் மயங்கி கிடப்பது .
அந்த ஹீரோ கார் கண்ணாடியை தட்டுவது
காருக்குள் இருந்தால் என்ன ஒலி வரும் . ,
வெளியில் இருந்து தட்டும் போது என்ன விதமான ஒலி
வரும் என . . .ரொம்ப ரசனையா யோசிச்சு அழகா செதுக்கியிருக்கிறார் . .
.
மொத்தத்துல . . . .உங்க சினி டீம் எல்லோருமே நல்லா உழைச்சிருக்காங்க . .
.
இன்னும் சொல்வேன் ஆனால் . . நான்
வரும் என . . .ரொம்ப ரசனையா யோசிச்சு அழகா செதுக்கியிருக்கிறார் . .
.
மொத்தத்துல . . . .உங்க சினி டீம் எல்லோருமே நல்லா உழைச்சிருக்காங்க . .
.
இன்னும் சொல்வேன் ஆனால் . . நான்
சொல்வதை விட அந்த படத்தை ஒரு முறையாவது பாருங்க . .
அவ்வளவு நேர்த்தி . . .28 ,நிமிடம் ஓடுது . . .இன்னும் உருவாக்கம் செய்யலாம்
பார்ட்==2,, ,, எடுக்கிற மாதிரி ஒரு முடிவை கொடுத்திருக்காப்ல . .
செம படம் . .
குறியீடு . . படத்தின் பெயர் .
.
வினோத் அவர்களுக்கு இந்த படமே மிக பெரிய குறியீடு . . . அதாவது
.
வினோத் அவர்களுக்கு இந்த படமே மிக பெரிய குறியீடு . . . அதாவது
ஒரு .
இயக்குனர் ஆவதறகான முழு தகுதியையும் கொடுத்துள்ளது என சொன்னால் அது மிகையாகாது .
**********************************************************************************************************************************************************************
தோழர் ராஜேஷ் குமார் அவர்களின் பதிவே குறியீடு குறும்படத்தின் நிதர்சன வெற்றியை தீர்மானிக்கின்றது.
காரணம் சினிமாவில் இருக்கும் கிளாஸ்களுக்கும் (A=15% B=35% C=50%) ஒரு படத்தை மாற்றுவதன் கடினம் ஒரு இயக்குனருக்கு தெரியும்.அந்த வகையில் தோழர் ராஜேஷ் அவர்களின் பதிவை C (NORMAL AUDIENCE )பிரிவினர்களின் பதிவாக கருதுகின்றேன்.
**********************************************************************************************************************************************************************
தோழர் ராஜேஷ் குமார் அவர்களின் பதிவே குறியீடு குறும்படத்தின் நிதர்சன வெற்றியை தீர்மானிக்கின்றது.
காரணம் சினிமாவில் இருக்கும் கிளாஸ்களுக்கும் (A=15% B=35% C=50%) ஒரு படத்தை மாற்றுவதன் கடினம் ஒரு இயக்குனருக்கு தெரியும்.அந்த வகையில் தோழர் ராஜேஷ் அவர்களின் பதிவை C (NORMAL AUDIENCE )பிரிவினர்களின் பதிவாக கருதுகின்றேன்.
தோழர் ராஜேஷ் அவர்களின் "குறியீடு" குறித்த விமர்சன பதிவு. எனக்கு குறிஞ்சி பூவால் தொடுக்கப்பட்ட மணிமகுடம் போல கருதுகின்றேன்.
உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி தோழர் ராஜேஷ் குமார்
No comments:
Post a Comment