மார்ச் மாத பௌர்ணமி நாள், மார்ச்- 23- புதன்கிழமை-பங்குனி-10யில் மக்கள் அலையில் சங்கம் என்ற "நவபோதி பண்பாட்டு மையம்" துவக்க வீழா மற்றும் சங்கத்தின் கலை படைப்பாக "குறியீடு குறும்பட வெளியீட்டு வீழா".
உலகளாவிய பௌத்த நெறியை மீண்டும் எழுச்சியடைய மருத நிலமாம் நெல்லையில் "நவபோதி பண்பாட்டு மையம்" துவக்க நிகழ்வை எமது சங்கமாக வைத்து. குறியீடு குறுடத்தை வெளியீடுவத்தின் பொருட்டு "வேந்தர்" குல இனத்தவகளின் கலை படைப்பாக நெல்லை மண்ணில் நிறுவியுள்ளோம்.
ஒட்டுமொத்த மக்களின் ஆதரவு கரமாக நெல்லையில் தம்ம போதனை என்ற அதிர்வலைக்கு சாட்சியாம் அளிக்கும் புகைப்படங்கள்