Tuesday 4 October 2016

                                            23 ஜூலை 1999

பச்சை இலைக்கு உரிமை கேட்க
சுயம் இழந்து, பசி மறந்த கூட்டம்.


இரு தீவை இணைக்கும்
துடிப்பில் ஒன்று சேர்ந்து கடக்க,

காக்கி போர்த்திய இரும்பாயுதம்
தனது கரம்கொண்டு,

பச்சை ரத்தத்தையும்.
ஈகையின்றி பரணியின் மிதக்க செய்து.

கடலோடு கலந்த பரணியில்
வர்க்க கூலிகளின் உடல் மிதக்க,

பாம்பே மேட்குடிக்கு, மொழியாள அடிநாதன்
குருதியால் தாரைவார்த்தான் தாமிரபரணியை .

!!!!!!செங்குருதி தியாகிகளுக்கு வீரவணக்கம் !!!!!!!


No comments:

Post a Comment

S .பரியேரும் பெருமாள் BA.B.L - திரைப்பட விமர்சனம்

ஜோதி மகாலட்சுமி (ஜோ)  என்ற பெண்வழி சமூகத்தை மையாக வைத்து  பரியனும், ஜோவின் தந்தையும் தங்களை அளந்து பார்த்துக்கொள்கிறார்கள் . ...