குற்றமே தண்டனை
தமிழ் சினிமாவின் மிக மிக அழகிய நகர்வு இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு இதயம்கனிந்த வாழ்த்துக்கள்
ஒரு நிமிடத்தில் பாலுமகேந்திரா இளையராஜா கூட்டனி நாம் கண்முன்னே வந்து செல்லும்
தமிழ் சினிமாவின் மிக மிக அழகிய நகர்வு இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு இதயம்கனிந்த வாழ்த்துக்கள்
ஒரு நிமிடத்தில் பாலுமகேந்திரா இளையராஜா கூட்டனி நாம் கண்முன்னே வந்து செல்லும்
*இத்தனை நாள் ராஜா ஏன் இந்த இசை கதம்பங்களை
மறைத்து வைத்தார்
*குற்றம் கடிதலுக்கு பிறகு live sound மிகவும் நல்ல முறையில் தமிழ் சினிமாவில் பொருந்தி இருக்கின்றது
* நாசர் கதாபாத்திரம் தோன்றும் காட்சி எங்கும்
"உடையில் பொதிந்த உடல் போல"
பௌத்தம் குறித்தே எல்லா இடங்களிலும் பேசுகின்றது
ஆண்டவன் கட்டளை
*கிராமத்தை விட்டு வெளியேறி, வெளிநாடு செல்ல வேண்டும் என்று நகரத்தில் தேங்கி நின்றவர்களின் கதை
* ப்ரோக்கரிடம் மாட்டிக் கொள்ளும் தென் மாவட்ட மக்களின் அவல நிலை
மறைத்து வைத்தார்
*குற்றம் கடிதலுக்கு பிறகு live sound மிகவும் நல்ல முறையில் தமிழ் சினிமாவில் பொருந்தி இருக்கின்றது
* நாசர் கதாபாத்திரம் தோன்றும் காட்சி எங்கும்
"உடையில் பொதிந்த உடல் போல"
பௌத்தம் குறித்தே எல்லா இடங்களிலும் பேசுகின்றது
ஆண்டவன் கட்டளை
*கிராமத்தை விட்டு வெளியேறி, வெளிநாடு செல்ல வேண்டும் என்று நகரத்தில் தேங்கி நின்றவர்களின் கதை
* ப்ரோக்கரிடம் மாட்டிக் கொள்ளும் தென் மாவட்ட மக்களின் அவல நிலை
* அவல நிலையில் இருந்து மிகவும் ஆழமான சல்லடையில் தேடி எடுக்கப்பட்ட தகவல்கள்
* நகர்புறங்களில் இருக்கும் ஒரு கொடுஞ்சிறையான அகதிகள் முகாம்
* உடையில் தொடங்கி ஆணுக்கு எதிராக பெண்ணியம் பேசிவரும் ரித்விக்கா சிங்
* அரச மரத்தின் கீழ் இருக்கும் புத்தராக ஞாயம், அன்பு , உண்மை,அரவனைப்பை மட்டும் பேசிவரும் நாசர்.
* தன் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி எல்லாப் பாடங்களிலும் கதாப்பாத்திர மாற்றம் தந்துக்கொண்டே இருக்கும் மக்கள் செல்வனின் ஒவ்வறு அசைவும் நம் கண்களை சிவப்படைய செய்கின்றது
* ஒரு செயலில் எதார்த்த மனிதனின் நிலைப்பாடையும் , அவன் எடுக்கும் முடிவை மட்டுமே பேசி வரும் இயக்குனருக்கு எத்தனை முறை தான் நன்றிகள் சொல்ல முடியும்
********.வாழ்த்துக்கள் மணிகண்டன் சார் ********
* நகர்புறங்களில் இருக்கும் ஒரு கொடுஞ்சிறையான அகதிகள் முகாம்
* உடையில் தொடங்கி ஆணுக்கு எதிராக பெண்ணியம் பேசிவரும் ரித்விக்கா சிங்
* அரச மரத்தின் கீழ் இருக்கும் புத்தராக ஞாயம், அன்பு , உண்மை,அரவனைப்பை மட்டும் பேசிவரும் நாசர்.
* தன் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி எல்லாப் பாடங்களிலும் கதாப்பாத்திர மாற்றம் தந்துக்கொண்டே இருக்கும் மக்கள் செல்வனின் ஒவ்வறு அசைவும் நம் கண்களை சிவப்படைய செய்கின்றது
* ஒரு செயலில் எதார்த்த மனிதனின் நிலைப்பாடையும் , அவன் எடுக்கும் முடிவை மட்டுமே பேசி வரும் இயக்குனருக்கு எத்தனை முறை தான் நன்றிகள் சொல்ல முடியும்
********.வாழ்த்துக்கள் மணிகண்டன் சார் ********
No comments:
Post a Comment